இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தபால் மூல வாக்காளர் பட்டியல் அத்தாட்சிப்படுத்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் பட்டியல் அத்தாட்சிப்படுத்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க பொதுத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்களிப்பு பட்டியல் அத்தாட்சிப்படுத்தல் நடவடிக்கையானது இன்று (அக்டோபர் 16)
இடம்பெறவுள்ளதாகவும்
தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் அக்டோபர் 23ம் திகதி மேற்கொள்ளப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க