பண்பாடுபுதியவை

மட்டக்களப்பில் நடைபெற்ற சிறுவர் களகங்களுக்கான விவாதப்போட்டி

அக்டோபர் 12ம் திகதி செரி நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவனின் மேற்பார்வையின் கீழ் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் கழகங்களுக்கான விவாதப் போட்டிகள் நடைபெற்றன.

கருத்து தெரிவிக்க