இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

நேற்று (அக்டோபர் 15) மாத்தறை ருவன்வெல்ல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபரின் மீது மகிழுந்தில் பிரவேசித்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மாத்தறை – கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளனரெனவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க