இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் குறித்து கருத்து

ஜனாதிபதி தேர்தல் பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் ஜனசேத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்லே சீலரதன தேரர், தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரன் மற்றும் சுயேட்சை வேட்பாளரான சரத் கீர்த்திரத்ன ஆகியோர் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லையெனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க