புதியவைவணிக செய்திகள்

உர மானியம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் கருத்து

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் உர மானியம் வழங்குவது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க நெல் விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் நடவடிக்கையானது நேற்று (அக்டோபர் 14) அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நெல் விவசாயிகளுக்கான முதற்கட்ட உர மானியமாக 15,000 ரூபாயும் இரண்டாம் கட்ட உர மானியமாக 10,000 ரூபாயும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க