இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்று (அக்டோபர் 15) சீரற்ற காலநிலை காரணமாக காலி கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் அம்பலாங்கொடை கல்வி வலயத்திலுள்ள 05 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கியுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க