உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நிலக்கரி சுரங்க ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு

இன்று (அக்டோபர் 11) பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தின் துகி பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளனரெனவும் 8 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க