இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெள்ள அபாயம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை விடுப்பு

தொடரும் சீரற்ற காலநிலை தொடர்பாக நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க குறித்த அறிக்கையில் களனி கங்கையை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சீதாவாக்கை,பியகம,தொம்பே, தெஹியோவிட்ட,ருவன்வெல்ல,ஹோமாகம,கடுவலை,கொழும்பு,கொலன்னாவ,வத்தளை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க