பண்பாடுபுதியவை

கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா

நேற்று (அக்டோபர் 10) கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை திறந்த வெளி அரங்கில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பெருவிழாவை நடத்தியிருந்தது.

கருத்து தெரிவிக்க