புதியவைவணிக செய்திகள்

உர மானியம் வழங்குவது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் கருத்து

நேற்று (அக்டோபர் 08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் நெல் விவசாயிகளுக்கான உர மானியம் வழங்குவது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 14) அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க