இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பணமோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கைது

இணையதளத்தில் திட்டமிட்ட பண மோசடியில் ஈடுபட்ட 20 சீன பிரஜைகள் பாணந்துறையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கிணங்க கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளிடமிருந்து 05 மடிக்கணினிகள், 437 கையடக்க தொலைபேசிகள், 17 ரவுட்டர்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க