உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

நேற்று (அக்டோபர் 08) 2024ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசானது செயற்கை நரம்பியல் நெட்வொர்க் தொடர்பான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளுக்காக அமெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது .

கருத்து தெரிவிக்க