இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வஜிர அபேவர்தன கருத்து

நேற்று (அக்டோபர் 06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியானது வன்னி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் யானை சின்னத்திலும் ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க