இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சை குழுக்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சை குழுக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க பாராளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை 122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரெனவும் அவற்றுள் அதிகளவான சுயேட்சை குழுக்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பதிவாகியுள்ளதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க