புதியவைவணிக செய்திகள்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி

நேற்று (அக்டோபர் 04) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க