உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தன் வான்வழித் தடத்தை தற்காலிகமாக மூடியுள்ள ஈரான்

ஈரான் தன் வான்வழித் தடத்தை தற்காலிகமாட மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த சந்தர்ப்பம் இருக்கலாமென ஊகித்து ஈரான் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கிணங்க இன்று (அக்டோபர் 03) காலை வரை ஈரானிலுள்ள அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க