இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விளையாட்டுத்துறை முன்னேற்றம் குறித்து பிரதமர் கருத்து

நேற்று (செப்டம்பர் 27) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் விளையாட்டுத்துறை முன்னேற்றம் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க விளையாட்டு அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விரைவான கணக்காய்வு நடத்த வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க