அழகு / ஆரோக்கியம்புதியவை

தினமும் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதால் தொண்டை புண் மற்றும் ஈறுகளில் இரத்தம் வருதல் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். அத்தோடு உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதால் சுவாச பாதையிலுள்ள சளி அகற்றப்படுகின்றது. மேலும் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதால் வாயிலுள்ள பக்டீரியா வெளியேற்றப்படுகின்றதோடு வாய் துர்நாற்றமும் அகற்றப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க