இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பதவியை இராஜினாமா செய்த வட மாகாண ஆளுநர்

நேற்று (செப்டம்பர் 23) பி.எஸ்.எம் .சார்ள்ஸ் தனது வடமாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க