உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மியான்மாரில் யாகி சூறாவளி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மியன்மாரை தாக்கிய புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது.

அதற்கிணங்க இவ்வனர்த்தத்தில் சிக்கி 226 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க