உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பெருவில் காட்டுத்தீ

பெரு நாட்டிலுள்ள அமேசன் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதோடு
128 பேர் பலத்த தீ காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளதாகவும் பெரு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அமேசன் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க