அழகு / ஆரோக்கியம்புதியவை

கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள்

கற்பூரவள்ளி உண்பதனால் நுரையீரலிலுள்ள அழற்சி குறைகின்றது.நுரையீரலிலுள்ள சளி தேக்கத்தை தடுக்கின்றது. அத்தோடு சுடுநீரில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை இட்டு கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வருவதனால் உடல் ஆரோக்கியமடைகின்றது.நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் கற்பூரவள்ளியை உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க