உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மியான்மாரில் புயல்

மியன்மாரில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது .

இவ்வனர்த்தம் காரணமாக இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புக்களை இழந்துள்ளதோடு மீட்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க