இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து

இன்று (செப்டம்பர் 14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க