இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

2025ம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் அறிவிப்பு

2025ம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க