உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் நிலச்சரிவு

பங்களாதேஷில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக செப்டம்பர் 12ம் திகதி பங்களாதேஷிலுள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலச்சரிவு காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலரது குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க