இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கோரிக்கை விடுப்பு

எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க வாக்களிக்கும் காலப்பகுதியில் வாக்காளர் அல்லது வேட்பாளர் தொலைபேசியை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க