இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தல் முறைப்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஜூலை 31ம் திகதி முதல் செப்டம்பர் 05ம் திகதி வரை 2460 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க