உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜெர்மனில் துப்பாக்கிச்சூடு

ஜேர்மனியிலுள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முனிச் நகரிலுள்ள இஸ்ரேல் தூதரகப் பகுதியில் நபரொருவர் துப்பாக்கியுடன் நடமாடியுள்ளாரெனவும் குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க முயன்றபோது குறித்த சந்தேக நபர் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளாதவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க பொலிஸாரும் பதிலுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் சந்தேக நபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் ஜேர்மனிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனரெனவும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க