சினிமாசினிமாபுதியவை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லு அர்ஜுன் நிதியுதவி

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ் வெள்ளப்பெருக்கினால் 4 1/2 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் 1 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க