இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கெஹெலியவின் மனு மீதான தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு

தரமற்ற மனித இம்யூனோகுளோபின் மருந்து இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான வழக்கு நிறைவடையும் வரையில் தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு இன்று (செப்டம்பர் 04) அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

கருத்து தெரிவிக்க