கொழும்பு செய்திகள்

மீண்டும் இலங்கையில் முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சமூகங்களுக்கு இடையில் பிரச்சனையை தவிர்ப்பதற்காக சமூக தளங்கள் முடக்கப்பட்டன.எனினும் கடந்த வாரத்தில் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவை செயற்பட அனுமதிக்கப்பட்டன.இந்தநிலையில் இன்று நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலையை அடுத்து சமூக தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க