உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

உக்ரைனின் பொல்டாவா நகரில் ஏவுகணை தாக்குதல்

நேற்று (செப்டம்பர் 03) ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனின் பொல்டாவா நகரில் 40ற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 180 பேர் காயமடைந்துள்ளனரென உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க