இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

நேற்று (செப்டம்பர் 03) இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு 22 இந்திய மீனவர்களில் 12 பேருக்கு தலா இருபது மில்லியன் ரூபா வீதம் அபராத தொகையை செலுத்துமாறு புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும் குறித்த அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க