இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் குழுவின் தலைவர் கருத்து

கடந்த 29ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவரான நாச்சோ சான்செஸ் அமோர் ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ஜனநாயக முறையிலும் நியாயமாகவும் அமைதியாகவும் நடைபெறுமென எதிர்ப்பார்ப்பதாக நாச்சோ சான்செஸ் அமோர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க