புதியவைவெளிநாட்டு செய்திகள்

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரையில் 28 பேர் பலி!

குஜராத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க