உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

விஷ ஜந்து தீண்டி ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் காணியொன்றை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை, கைதடி வடக்கை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவரை விஷ ஜந்து தீண்டியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க