இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான மனு உயர்நீதி மன்றத்தால் நிராகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவரென சட்டதரணியொருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு நீதிமன்ற கட்டணமாக 50000 ரூபாயை செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு மனுதாரர் நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் சட்டமா அதிபர் குறித்த மனு அரசியலமைப்பின் 92வது சரத்தை மீறுவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே வாதிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க