இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பில் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கருத்து

இன்று (ஓகஸ்ட் 27) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இலங்கையின் பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இலங்கையிலுள்ள பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலமொன்றை முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க