புதியவைவெளிநாட்டு செய்திகள்

உக்ரைனில் அதிகரிக்கும் போர் பதற்றம்!

உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கார்கீவ்,கீவ் மற்றும் ஒடிசா உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா பல்வேறு வகைகளை சேர்ந்த 100 ராக்கெட்டுகள், 100 ஆளில்லா விமானங்கள் என்பவற்றை கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலினால் பல்வேறு கட்டிடங்கள், எரிசக்தி உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன் 3 பேர் பலியாகியுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க