உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

மதுவரி ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று (26) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று பிரதான அரச வருமான மூலங்களில், பாரிய நிலுவைத் தொகை இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க