தரமற்ற இம்யூனோகுளோபின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மேலதிக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (ஏப்ரல் 11) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல
Related tags :
கருத்து தெரிவிக்க