வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் பெய்து வரும் மழையால் 22 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மழையினால் 5,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 158 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க