உலகம்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அனுராதபுரத்தில் உரையாற்றிய திலித் ஜயவீர

நேற்று (ஓகஸ்ட் 26) அனுராதபுரத்தில் நடைபெற்ற தொழில் முயற்சியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க சர்வஜன அதிகார அரசாங்கத்தின் கீழ் தொழில் முனைவோர் மனப்பான்மை கொண்ட அரச உத்தியோகத்தரை உருவாக்கி அதன் மூலம் இலங்கையின் அரச சேவையை வினைத்திறனாக்குவதாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க