உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் துப்பாக்கி பிரயோகம்

பாகிஸ்தான் பலுசிஸ்தான் முசாகெல் மாவட்டத்தில் பேருந்து மற்றும் டிரக் வாகனங்களில் பயணம் செய்த பயணிகளை இறக்கி அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இத்துப்பாக்கி பிரயோகத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனரெனவும் இச்சம்பவம் குறித்து பலுசிஸ்தான் மாகாண முதல் மந்திரி சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க