புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 11 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ருவா எனும் கிராமத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அங்கு பிரதான சாலை மற்றும் கிராமத்திற்கான தரைவழி தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க