புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேலில் 48 மணி நேரத்திற்கு அவசரநிலை பிரகடனம்!

ஹமாஸ் தலைவர், ஈரானில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினர் தாக்குதல் நடத்தி வருவதால், அடுத்து 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க