இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பெண்கள் பேரணியில் உரையாற்றிய அனுரகுமார

நேற்று (ஓகஸ்ட் 25) கொழும்பில் நாளைய பெண்களின் சக்தி எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் பேரணியில் கலந்துக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படும் அரசாங்கமும் சட்ட அமைப்பும் ஸ்தாபிக்கப்படுமென அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க