உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து

எத்தியோப்பியாவிலிருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகொன்று ஏமன் கடற்கரையருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில் பயணித்த 27 அகதிகளில் 13 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.அத்தோடு காணாமல் போயுள்ள 14 அகதிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐ.நா.புலம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க