உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மர நடுகை நிகழ்வு!

நேற்று (22) யாழ்ப்பாணத்தில் இந்திய றோட்டறி கழக அங்கத்துவர்களின் பங்குபற்றலுடன் தெல்லிப்பளை பலாலி வீதியில் உள்ள மயிலிட்டி தெற்கு கட்டுவன் பகுதியில் வீதி ஓரத்தில் நிழல் மரக்கன்றுகள் நடும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க